У нас вы можете посмотреть бесплатно நோய் வராமல் தடுக்கு மந்திரம் | மருந்தவன் வானவர் பதிகம் | சிவன் பக்தி பாடல் திருஞானசம்பந்தர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Bhakti #tamilbhakthisongs #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #thirumurai #thiruchitrambalam #siva நோய் வராமல் தடுக்கு மந்திரம் | மருந்தவன் வானவர் பதிகம் | சிவன் பக்தி பாடல் திருஞானசம்பந்தர் தேவாரம் "ஓம் நமச்சிவாய" தலம் : இடைமருதூர் அருளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : முதல் திருமுறை பண் : வியாழக்குறிஞ்சி நாடு : சோழநாடு காவிரித் தென்கரை சுவாமி : மகாலிங்கேசுவரர்; அம்பாள் : பெருநலமுலையம்மை. திருச்சிற்றம்பலம் மருந்தவன் வானவர் தானவர்க்கும் பெருந்தகை பிறவினொ டிறவுமானான் அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ் இருந்தவன் வளநகர் இடைமருதே. 1 தோற்றவன் கேடவன் துணைமுலையாள் கூற்றவன் கொல்புலித் தோலசைத்த நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல் ஏற்றவன் வளநகர் இடைமருதே. 2 படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன் நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம் முடைதலை இடுபலி கொண்டுழல்வான் இடைமரு தினிதுறை யெம்மிறையே. 3 பணைமுலை உமையொரு பங்கனொன்னார் துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக் கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற இணையிலி வளநகர் இடைமருதே. 4 பொழிலவன் புயலவன் புயலியக்குந் தொழிலவன் துயரவன் துயரகற்றுங் கழலவன் கரியுரி போர்த்துகந்த எழிலவன் வளநகர் இடைமருதே. 5 நிறையவன் புனலொடு மதியும்வைத்த பொறையவன் புகழவன் புகழநின்ற மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட இறையவன் வளநகர் இடைமருதே. 6 நனிவளர் மதியொடு நாகம்வைத்த பனிமலர்க் கொன்றையம் படர்சடையன் முனிவரொ டமரர்கள் முறைவணங்க இனிதுறை வளநகர் இடைமருதே. 7 தருக்கின அரக்கன தாளுந்தோளும் நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன் றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும் எரித்தவன் வளநகர் இடைமருதே. 8 பெரியவன் பெண்ணினொ டாணுமானான் வரியர வணைமறி கடற்றுயின்ற கரியவன் அலரவன் காண்பரிய எரியவன் வளநகர் இடைமருதே. 9 சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன புந்தியில் உரையவை பொருள்கொளாதே அந்தணர் (*)ஓத்தினொ டரவமோவா எந்தைதன் வளநகர் இடைமருதே. (*) ஓத்து என்பது வேதம். 10 இலைமலி பொழிலிடை மருதிறையை நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன பலமிகு தமிழிவை பத்தும்வல்லார் உலகுறு புகழினொ டோ ங்குவரே. திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் "ஓம் நமச்சிவாய" Other Songs: குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | கண்காட்டும் நுதலானும் Kankattum Nudhalanum: • குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு ... திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | Karpagambal Pathigam: • திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில்... ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல்வ வளம் பெருக வரவைக்கும் பாடல் | Mahalakshmi Sahasranamam : • ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல... திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam • நோய் நீங்கும் மந்திரம் திருநீற்றுப் பதிகம... Thank YOU for watching! Click 'Like' if you enjoyed it. And hit 'Subscribe' If you don't want to miss any videos / @shivaarpanam