У нас вы можете посмотреть бесплатно 1571 இடரினும்தளரினும.... சம்பந்தர் தேவாரம் பாடுபவர் குகஸ்ரீ கா ஸ்ரீ இராமதாஸ் குழுவினர் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன்கழல்போற்றி ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான்அடிபோற்றி வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி ஊழிமலி திருவாதவுரர் திருத்தாள் போற்றி. இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்றெமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடு துறை அரனே. பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ் சீருடைக் கழலலாற் சிந்தை செய்யேன் ஏருடை மணிமுடி இராவணனைஆரிடர் படவரை அடர்த்தவனே இதுவோ எமை ஆளுமாறீவதொன்றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப் புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே அலைபுனல் ஆவடு துறையமர்ந்த இலைநுனை வேற்படை யெம்மிறையை நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார் வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே.