У нас вы можете посмотреть бесплатно நல்ல சமாரியன் காட்டும் நற்பாடங்கள். லூக்கா или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
In this video, Fr. Yesu Karunanidhi, in the light of the XXXIV World Day of the Sick, gives an existential interpretation in Tamil of Luke 10:25-37, the Parable of the Good Samaritan. A Yesni Prays Initiative. (அ) ஓட்டத்தை நிறுத்துதல் - மற்றவருக்கு நேரத்தையும் இடத்தையும் கொடுத்தல். பயணத்தை நிறுத்தியதில்தான் பரிவு தொடங்குகிறது. நிறுத்தவதை இன்றைய சமூகம் கவனச் சிதறலாகப் பார்க்கிறது. நேரத்தை இழப்பதாகப் பார்க்கிறது. மானுடத்தை இழக்கிறோம். நான் மருத்துவர் இல்லையே? அது துறைசார் அறிவு என்று ஒதுங்குகிறோம். மற்றவர் நமக்குத் தடை அல்ல, ஒரு வாய்ப்பு. ஆன்மிகக் காதல் அல்ல, மாறாக, இறையியல். நிற்பவரே கடவுளைக் காண முடியும். (ஆ) துன்பம் நம்மைத் தொட அனுமதித்தல் - துன்பத்தைப் பற்றிப் பேசுதல், துன்பம் அனுபவித்தல். நல்ல சமாரியனும் துன்பம் அனுபவிக்கிறார். தொட அனுமதிக்காதவர் வேடிக்கை பார்க்கிறார். துன்பத்தை நாம் காட்சிப்படுத்த நினைக்கிறோம். ஃபோட்டோ அல்லது வீடியோ. அல்லது, துன்பத்தைத் துடைப்பது துறைசார் பொறுப்பு என நினைக்கிறோம். அசிசியார் தொழுநோய்பீடித்த ஒருவரைத் தழுவிக்கொள்கிறார். அச்சத்தைக் குணமாக்குகிறார். துன்பத்தின் பல பரிமாணங்கள் - உடல்சார், உள்ளம்சார், அறநெறிசார், ஆன்மிகம்சார். இயேசுவும் தொட்டுக் குணமாக்குகிறார். வலியை உணர்கிறார். (இ) மற்றவர்களின் இதயத்திலும் நெருக்கத்தை ஏற்படுத்துதல் - விடுதிக் கண்காணிப்பாளர். தனியே எவரும் சாதிப்பதில்லை. துன்பத்தை மற்றவர்கள்மேல் சுமத்திவிட்டு நகர்வது அல்ல, பொறுப்பை தட்டிக்கழிப்பது அல்ல. மாறாக, இணைந்து சுமப்பது. துறைசார் அறிவைப் பகிர்ந்துகொள்வது. மற்றவர் காண இயலாத ஒன்றை அவருக்கு அறிமுகம் செய்வது. திரும்பி வருவதாக வாக்குறுதி கொடுத்துச் செல்கிறார். விடுதிக் கண்காணிப்பாளர் எவ்வளவு நாள்கள் காத்திருந்தார்?