У нас вы можете посмотреть бесплатно World Schizophrenia Day 2023 | Know about Schizophrenia | மனசிதைவு நோயை பற்றி அறிந்துக்கொள்வோம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
World Schizophrenia Day is observed all over the world on May 24. The purpose of celebrating this day is to make people aware about this mental health condition. Schizophrenia is a serious mental illness that usually occurs in adolescence or adulthood. மனச்சிதைவு நோய் என்பது, ஒரு நபரின் அறிவை மற்றும் நிதர்சனத்தின் மீதான அவர்களின் எண்ணத்தை சிதைக்கின்ற ஒரு மனநலப் பிரச்சினையாகும். *ஆண், பெண் இருபாலரையும் இது சமமாகவே தாக்கும். *இது தொற்று நோய் அல்ல. *மக்கள் தொகையில் 300இல் ஒருவர் மனச்சிதைவு நோயினால் பாதிக்கபடுவர். மனச்சிதைவு நோயின் காரணங்கள்: *மூளையில் உள்ள சில ரசாயன குறைபாடுகளினால் வருகிறது. *மரபு வழியாகவும் இந்நோய் வரலாம். *கஞ்சா மற்றும் பிற போதை பொருள்கள் உபயோகிப்பவர்களுக்கு இந்நோய் அதிகமாக வரும். மனச்சிதைவு நோய்க்கான அறிகுறிகள் என்ன ? *தனக்குள்ளே பேசிக்கொள்ளுதல் அல்லது சிரித்தல் மற்றவர்களுடன் பேசி பழகுவது குறைந்து, தனிமையை நாடுதல். *தெளிவில்லாத சிந்தனை, குழப்பமான பேச்சு குளிப்பது, உடை மாற்றுவது, சாப்பிடுவது போன்ற தினசரி இயல்பாக செய்யும் செயல்கள் கூட பாதிக்கும். *தனியாக இருக்கும் பொழுது காதில் குரல் கேட்பது. *தேவையற்ற சந்தேக உணர்ச்சி (தன்னை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள், தன்னை கொல்ல சதி நடக்கிறது, தனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டார்கள், தன்னை யாரோ எப்பொழுதும் தொடர்கிறார்கள் என்பது போன்ற சந்தேகங்கள்). ஒருவருக்கு மனச்சிதைவு நோய் உள்ளது என்று சந்தேகப்பட்டால், மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்? *அவரை உடனே மன நல மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். மனச்சிதைவு நோயை குணமாக்க முடியுமா ? *சிகிச்சை எடுக்கும்பொழுது மூன்றில் இரண்டு பேருக்கு நோய் குணமாகும். *அதற்குரிய, மருந்துகளை தொடர்ந்து தவறாமல் உட்கொண்டால், காதில் குரல் கேட்பது, தனக்குள் பேசிகொள்வது, சந்தேக உணர்ச்சி, தெளிவில்லாத சிந்தனை போன்றவை மறைந்து மற்றவர் போல் ஆகலாம். *மருந்துகளை நடுவில் நிறுத்தினால் மனச்சிதைவு நோய்க்கு உரிய அறிகுறிகள் மீண்டும் தோன்றலாம்.