У нас вы можете посмотреть бесплатно Varahi Amman Powerful வாராஹி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வாராகி வழிபாடு : கேட்ட வரங்களை கொடுக்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் வாராகி அம்மன் வழிபாடு என்பது சமீப காலமாக அதிகமானவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வாராகி வழிபாடு என்பது இப்போது துவங்கியது இல்லை. மன்னர்கள் காலம் தொட்டே வாராகி வழிபாடு இருந்து வருகிறது. ராஜ ராஜ சோழன் உள்ளிட்ட பல மன்னர்களும் போருக்கு செல்வதற்கு முன் வாராகி தேவியை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வாராகிக்கு விழா எடுத்து வழிபட்ட பிறகே, சதய விழா உள்ளிட்ட அனைத்து விழாக்களும் துவங்கப்படும் வழக்கம் தற்போதும் கடைபிடிக்கப்படுகிறது. வாராகி அம்மனை வழிபட்டால் எதிரிகள் தொல்லைகள், கடன் தொல்லைகள் விலகும். வெற்றிகள் குவியும். பன்றி முகமும், பெண் உடலும் கொண்ட வாராகி அம்மன் சர்வசக்தி படைத்த தெய்வமாகவும், தன்னை வணங்கும் பக்தர்களின் வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றி வைக்கும் எளிய தெய்வமாகவும் இருந்து வருகிறாள். துயர் துடைக்கும் பஞ்சமி வழிபாடு : அம்பாளின் ஒரு வடிவமாக வணங்கப்படுபவள் வாராகி அம்மன். சப்தி கன்னியரில் ஒருவராக விளங்கும் வாராகி தேவி, காக்கும் தெய்வமாகவும், கேட்ட வரங்களை தரும் தெய்வமாக விளங்குகிறாள். வாராகி அம்மன் மகாவிஷ்ணுவின் வடிவமாக கருதப்பட்டாலும், மூன்று கண்களுடன் திகழ்வதால் இவள், சிவனின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறாள். மகாசக்தியின் வடிவமாகவும் விளங்குவதால் இவள் சக்தியின் அம்சமாகவும் வணங்கப்படுகிறாள். வாராகி காயத்ரி மந்திரம் : வாராஹியை உரிய மந்திரங்களைச் சொல்லி தேவியைத் தொழுவோம். வாழ்வில் நல்ல திருப்பங்களைத் தந்தருளுவாள் வாராஹி. மங்காத செல்வம் தந்து காத்தருளுவாள் தேவி. சப்தமாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வாராஹி தேவி. படைகளின் தலைவியாகத் திகழ்கிறாள் தேவி என்கிறது வாராஹி புராணம். வலிமை மிக்கவள். நமக்கெல்லாம் வலிமையைக் கொடுப்பவள். வாராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி. பஞ்சமி திதியில் வாராஹியை வழிபடுவதும் தரிசிப்பதும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வதும் உன்னதப் பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வீட்டில் விளக்கேற்றி வாராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி, ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் தேவி. வராஹி மூல மந்திரம் : ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா. ஓம் ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி வாராஹி வாராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம : ருத்தே ருந்தினி நம : ஜம்பே ஜம்பினி நம : மோஹே மோஹினி நம : ஸதம்பே ஸ்தம்பினி நம: ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம் ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம் ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட் என்று சொல்லி வழிபடலாம். ஓம் வாம் வாராஹி நம: ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம: எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவ்யை நம: க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம் தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா. எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். அதேபோல், லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா எனும் மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தைச் சொல்லி வாராஹி தேவியை வணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும் என்கிறார்கள் வாராஹி வழிபாட்டுக் குழுவினர். பஞ்சமி திதி நாளான இன்று 20ம் தேதி புதன்கிழமையில், வாராஹி தேவியை போற்றுவோம். துதிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம். மங்கல காரியங்களைத் தருவாள். மங்காத செல்வங்களையெல்லாம் வழங்குவாள். Varahi Amman Songs | Varahi 108 Potri | Powerful Varahi Songs in Tamil | Maha Varahi Tamil Devotional Songs | Varahi Amman Kavasam | Varahi Pugazh Malai | Varahi Bakthi Padalgal | Adhi Varahi Tamil Songs | வரம் தரும் சக்தி வாய்ந்த வராகி அம்மன் பாடல் | Varahi Tamil Devotional Song | Varahi Amman Bakthi Padalgal Tamil | Varahi Songs Tamil Bakthi Devotional | Varahi Amman Kavasam Tamil Lyrics | மஹா வாராஹி அம்மன் மந்திரம் | செல்வம் பெருக செய்யும் மந்திரம் | மங்காத செல்வம் தரும் வாராஹி மந்திரங்கள்! | வராஹி மூல மந்திரம் | Spiritual Trails | SpiritualTrails | spiritualtrails | spiritualWelcome to #SpiritualTrails, your journey to discovering the depths of spirituality (ஆன்மிகம்) and connecting with your soul (ஆன்மா). Our videos offer insights into Hindu beliefs, Vedic teachings, and spiritual practices that foster soul growth (ஆன்மா வளர்ச்சி) and inner peace (உள்ளார்ந்த அமைதி). Through topics like spiritual thoughts (ஆன்மீக சிந்தனை), personal growth (தனிப்பட்ட வளர்ச்சி), and mindfulness (பாவனையை), we aim to inspire you on your path to spiritual awakening (ஆன்மிக எழுச்சி). Join us as we explore the sacredness of Tamil Nadu’s temple (கோவில்) festivals—from Deepavali to Thai Pongal—and experience the divine vibrations of India’s spiritual heritage. Each video invites you to connect with your soul (ஆன்மா) and achieve true spiritual peace (ஆன்மிக சாந்தி). If you find value in our videos, please like, subscribe, and share to help spread the word and grow our community! Your support keeps us inspired to continue bringing you meaningful content. Thank you (நன்றி) for joining us on this path of #SpiritualAwakening and #SoulfulLife. #SpiritualGuidance #AnmaVazhvu #Dharma #MindfulnessPractice #HinduFestivals #TempleFestivals