У нас вы можете посмотреть бесплатно Sumaithaangum Idithaangiye| Lyrics in description | Christian song |Thomas P| Get Ready| Rapture или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Lyrics, Tune and Music directed by Thomas P Lyrics : சுமைதாங்கும் இடிதாங்கியே; அடி வாங்க அனுமதித்தீரே; நான் கேட்கிறேன், உம் பொறுமையை; வியந்துப் பார்க்கிறேன், உந்தன் வெறுமையை; தாருமே, என் தயாளமே; வாருமே, என் உள்ளுக்குள்ளே; நான் நினைத்தாலும், என்னை வதைத்தாலும்; கூடாதக் காரியம், இதுவே. நான் எண்ணினாலும், என்னைப் புதைத்தாலும்; முடியாதக் காரியம், இதுவே. சோதனை வேளையிலே, ஜெபிக்கக் கேட்டீர்; ஆனால், சுபிக்க்ஷமாக நித்திரை செய்தனரே; ஒருவரும் உதவ, உமக்கு இல்லையே; அறிந்தவரும் மறுதலித்தனர் உம்மை; அணைத்தவரும் விட்டுப் பிரிந்தார், இது உண்மை; அனாதையைப் போல ஆனீரே; ஆனாலும், நீர் மௌனமாய்; ஏற்றுக் கொண்டீரே, ஏளனமான யாவையுமே. ஆனாலும், நீர் ஞானமாய் செய்து முடித்தீரே சிலுவையின் கோரத்தை. ஆளுகையின் அரசர் நீரே; இவ்வுலகமதின் அதிபதி நீரே; சொந்தப் பிள்ளைகளால் அடிக்கப்பட்டு; தேவனான உம்மை, கேளிக்கையாக்கி; போனோர், வந்தோர், யாவருமே; அசிங்கமாய் வசைபாடினரே; ஆனாலும், பிதாவின் சத்துவத்தால்; வார்த்தையை நிறைவேற்றினீரே. ஆனாலும், தேவ சித்தத்தின்படி; கட்டளையை நிறைவேற்றினீரே. உமை அடித்தனரே உம் படைப்புக்களே; உமைக் கொன்றனரே உம் வளர்ப்புக்களே; அதெல்லாம் மறந்து மன்னியும் என்றீரே; கொடிய நேரத்திலும், காடியை மறுத்தீரே; மடியும் நேரத்திலும், கயவனை இரட்சித்தீரே; எத்தனை, எத்தனை, உந்தன் இரக்கங்களோ; எத்தனை, எத்தனை, உந்தன் இரக்கங்களோ; ஆனாலும், நீர் பொறுமையாய்; வெற்றியுடன் உயிர்த்தெழுந்தீரே; ஆனாலும், நீர் உன்னதமாய்; ஜெயத்துடன் உயிர்த்தெழுந்தீரே.