У нас вы можете посмотреть бесплатно Paduven Paramanai |Lyrics in description|Christian Song|Thomas P|Get Ready|Get Ready for Rapture или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Lyrics, Tune and Music directed by Thomas P Lyrics: பாடுவேன், பாடுவேன், பரமனைப் பாடுவேன் –நான்; பாடுவேன், பாடுவேன், பரமனைப் பாடுவேன் –நான்; அவர் என்னை ஆதரித்து, அன்பு செய்தாரே; அன்றைக்குள்ள மன்னா அதை, அள்ளித் தந்தாரே. அவர் என்னை ஆதரித்து, அன்பு செய்தாரே; அன்றைக்குள்ள மன்னா அதை, அள்ளித் தந்தாரே. நீர் என்னை அழைத்தது அன்பிலா; நான் உம்மிடம் வந்தது தண்ணிலா; நீர் என்னை அழைத்தது அன்பிலா; நான் உம்மிடம் வந்தது தண்ணிலா; ஆரத்தார வாரி என்னை தழுவும், ஆதாரம் இல்லாத என்னோடேப் பழகும்; ஆரத்தார வாரி என்னை தழுவும், ஆதாரம் இல்லாத என்னோடேப் பழகும்; பர்வதங்கள் முழங்கிடும், கன்மலைகள் வெடித்திடும், உந்தன் அன்பை காண்கையில்; பர்வதங்கள் முழங்கிடும், கன்மலைகள் வெடித்திடும், உந்தன் அன்பை காண்கையில். பாடுவேன், பாடுவேன், பரமனைப் பாடுவேன் –நான்; பாடுவேன், பாடுவேன், பரமனைப் பாடுவேன் –நான்; அவர் என்னை ஆதரித்து, அன்பு செய்தாரே; அன்றைக்குள்ள மன்னா அதை, அள்ளித் தந்தாரே. அவர் என்னை ஆதரித்து, அன்பு செய்தாரே; அன்றைக்குள்ள மன்னா அதை, அள்ளித் தந்தாரே. யாருக்கும் கிடைக்காதக் கேடயம், எனக்கு நீர்த் தந்தது பாக்கியம்; யாருக்கும் கிடைக்காதக் கேடயம், எனக்கு நீர்த் தந்தது பாக்கியம்; கேட்பதெல்லாம் கிடைக்குதே ஜெபிக்கையில், சொல்வதெல்லாம் வாய்க்கிறதே இயேசுவின் நாமத்தில்; கேட்பதெல்லாம் கிடைக்குதே ஜெபிக்கையில், சொல்வதெல்லாம் வாய்க்கிறதே இயேசுவின் நாமத்தில்; கிருபை வடியும், பாத்திரம் நீரே; கிருபாதாரப் பலி ஆனீரே. கிருபை வடியும், பாத்திரம் நீரே; கிருபாதாரப் பலி ஆனீரே. பாடுவேன், பாடுவேன், பரமனைப் பாடுவேன் –நான்; பாடுவேன், பாடுவேன், பரமனைப் பாடுவேன் –நான்; அவர் என்னை ஆதரித்து, அன்பு செய்தாரே; அன்றைக்குள்ள மன்னா அதை, அள்ளித் தந்தாரே. அவர் என்னை ஆதரித்து, அன்பு செய்தாரே; அன்றைக்குள்ள மன்னா அதை, அள்ளித் தந்தாரே. நீர் மரித்தும் உயிரோடே வாழ்கிறீர்; ராஜாவாக திரும்பவும் வரப்போகிறீர்; நீர் மரித்தும் உயிரோடே வாழ்கிறீர்; ராஜாவாக திரும்பவும் வரப்போகிறீர்; நேற்றும் இன்றும் என்றும் நீரே தெய்வம், உமக்கென்றும் ஈடு இல்லை லோகமெங்கும்; நேற்றும் இன்றும் என்றும் நீரே தெய்வம், உமக்கென்றும் ஈடு இல்லை லோகமெங்கும்; பரத்தின் தேவன், பூமியை ஆள்வீர்; மகிமையை நிரப்பி பரமாக்குவீர்; பரத்தின் தேவன், பூமியை ஆள்வீர்; மகிமையை நிரப்பி பரமாக்குவீர். பாடுவேன், பாடுவேன், பரமனைப் பாடுவேன் –நான்; பாடுவேன், பாடுவேன், பரமனைப் பாடுவேன் –நான்; அவர் என்னை ஆதரித்து, அன்பு செய்தாரே; அன்றைக்குள்ள மன்னா அதை, அள்ளித் தந்தாரே. அவர் என்னை ஆதரித்து, அன்பு செய்தாரே; அன்றைக்குள்ள மன்னா அதை, அள்ளித் தந்தாரே.