У нас вы можете посмотреть бесплатно En Kalvariye , En Siluvaiye|Lyrics in description|Christian Song |Get Ready|Thomas P|Rapture или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Lyrics, Tune and Music directed by Thomas P Lyrics: என் கல்வாரியே, என் சிலுவையே, என் இயேசுவே; உமைப் பாடுவேன், உயிருடன்ப் பாடுவேன், உணர்ந்துப் பாடுவேன்; என் இதயமே வெடிக்குதே, உம்மைக் காண்கையில்; அழுகிறேன், நான் கதறுகிறேன்; ஆனாலும், நிறைவுடன் நன்றி சொல்கிறேன். நன்றி.. நன்றி.. நன்றியே… நீர் தான் என் தேவன்; நீர் மட்டும்தான் என் தேவன்; நீர் தான் என் தேவன்; நீர் மட்டும்தான் என் தேவன்; என் நெஞ்சமெல்லாம், என் கண்கள் எல்லாம், உம்மையேத்தான் காணும், உயிருள்ள நாளெல்லாம் உம்மையேத்தான் காணும், உயிருள்ள நாளெல்லாம். என் கல்வாரியே, என் சிலுவையே, என் இயேசுவே; உமைப் பாடுவேன், உயிருடன்ப் பாடுவேன், உணர்ந்துப் பாடுவேன்; என் இதயமே வெடிக்குதே, உம்மைக் காண்கையில்; அழுகிறேன், நான் கதறுகிறேன்; ஆனாலும், நிறைவுடன் நன்றி சொல்கிறேன். நன்றி.. நன்றி.. நன்றியே… நிகரில்லா எந்தன் தெய்வம்; என் உயிரிலே நிறைந்திட்ட தெய்வம்; நிகரில்லா எந்தன் தெய்வம்; என் உயிரிலே நிறைந்திட்ட தெய்வம்; என் நினைவெல்லாம், என் ஜீவனெல்லாம்; எழுந்து எழுந்து, உமக்காய்ப் பிரகாசிக்கும்; எழுந்து எழுந்து உமக்காய்ப் பிரகாசிக்கும் என் கல்வாரியே, என் சிலுவையே, என் இயேசுவே; உமைப் பாடுவேன், உயிருடன்ப் பாடுவேன், உணர்ந்துப் பாடுவேன்; என் இதயமே வெடிக்குதே, உம்மைக் காண்கையில்; அழுகிறேன், நான் கதறுகிறேன்; ஆனாலும், நிறைவுடன் நன்றி சொல்கிறேன். நன்றி.. நன்றி.. நன்றியே… பார்த்துப் பார்த்து நான் பிரமிக்கிறேன்; உம்மை நினைத்து நினைத்து நான் வியந்துப் போகிறேன்; பார்த்துப் பார்த்து நான் பிரமிக்கிறேன்; உம்மை நினைத்து நினைத்து நான் வியந்துப் போகிறேன்; என் மூச்செல்லாம், என் பேச்செல்லாம்; உமதன்பை அன்பால் எடுத்துச் சொல்லுமே; உமதன்பை அன்பால் எடுத்துச் சொல்லுமே. என் கல்வாரியே, என் சிலுவையே, என் இயேசுவே; உமைப் பாடுவேன், உயிருடன்ப் பாடுவேன், உணர்ந்துப் பாடுவேன்; என் இதயமே வெடிக்குதே, உம்மைக் காண்கையில்; அழுகிறேன், நான் கதறுகிறேன்; ஆனாலும், நிறைவுடன் நன்றி சொல்கிறேன். நன்றி.. நன்றி.. நன்றியே…