У нас вы можете посмотреть бесплатно Azhaipen Anbarai En Alangathirkul |Lyrics in Description |Thomas P |Get Ready |Christian Songs или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Lyrics, Tune and Music directed by Thomas P Lyrical video will be published soon on @GetReadyForRapture Lyrics: ம்……………. அழைப்பேன் அன்பரை என் அலங்கத்திற்குள், அணைப்பேன் உம்மை அனைவரின் முன், இந்தப் பாவியின் உள்ளம் உமதாவியைப் பெறும் இந்தப் பாவியின் உள்ளம் உமதாவியைப் பெறும். ஆ…. ஹா ஹ ஹா……….. உம்மைப்போல வாழ வேண்டும் நாளுமே. உம் கரங்களில் செல்ல பிள்ளையாக வேண்டுமே. மெய்யான வாழ்க்கையை வாழ வைத்திடுமே. பொய்யான வழியை விட்டு நீங்க செய்திடுமே. (என் இதயத்தை கழுவி புதிதாக்கிடும்… என் எண்ணத்தை தீட்டி கூர்மையாக்கிடும்… என் இதயத்தை கழுவி புதிதாக்கிடும்…. என் எண்ணத்தை தீட்டி கூர்மையாக்கிடும்….) ம்……………. அழைப்பேன் அன்பரை என் அலங்கத்திற்குள், அணைப்பேன் உம்மை அனைவரின் முன், இந்தப் பாவியின் உள்ளம் உமதாவியைப் பெறும் இந்தப் பாவியின் உள்ளம் உமதாவியைப் பெறும். ஆ…. ஹா ஹ ஹா……….. என் நாவினாலே, அசுத்தம் பேசிடாமலே இருக்க செய்யும். பிறர் இதயத்தை சிதைக்காமலே பார்த்துக் கொள்ளும். நீர் என் சுயரூபத்தை மாற்றி உம்ரூபத்தைத் தாரும். உந்தன் ஆவியால் எந்தன் ஆவியை அபிஷேகியும். (உந்தன் ஞானத்தினால் என்னை நிறைத்து உமது வார்த்தையினாலே என்னை மாற்றி விடும். உந்தன் ஞானத்தினால் என்னை நிறைத்து உமது வார்த்தையினாலே என்னை மாற்றி விடும்..) ம்……………. அழைப்பேன் அன்பரை என் அலங்கத்திற்குள், அணைப்பேன் உம்மை அனைவரின் முன், இந்தப் பாவியின் உள்ளம் உமதாவியைப் பெறும். இந்தப் பாவியின் உள்ளம் உமதாவியைப் பெறும். ஆ…. ஹா ஹ ஹா……….. என் கோபத்தை நீக்கி அமைதியைத் தாரும், என் வேகத்தை மாற்றி விவேகத்தைத் தாரும், நித்தம் நித்தம் யாவரிடமும் சமாதானமாய், இன் முகத்தோடு எவரிடமும் இருக்க செய்யும், (நன்கு பழகிட.., நெருங்கிட…, உதவிட…கிருபைத் தாரும், எந்நாளும் தேற்றிட…, வாழ்த்திட…, கொடுத்திட… தயை செய்யும். நன்கு பழகிட.., நெருங்கிட…, உதவிட…கிருபைத் தாரும், எந்நாளும் தேற்றிட…, வாழ்த்திட…, கொடுத்திட… தயை செய்யும். …) ம்……………. அழைப்பேன் அன்பரை என் அலங்கத்திற்குள், அணைப்பேன் உம்மை அனைவரின் முன், இந்தப் பாவியின் உள்ளம் உமதாவியைப் பெறும். இந்தப் பாவியின் உள்ளம் உமதாவியைப் பெறும். ஆ…. ஹா ஹ ஹா……….. என் மேட்டிமையை தட்டி உடைத்து விடும், என் சோர்வுதனை அகற்றி உத்வேகம் தந்திடும், தாழ்மையின் பாதையை தந்து மென்மையாக, களிப்புடன், கண்ணியமாய் வாழ வைத்திடும். (ஊழித்தைத் தந்து உலகத்தைக் கலக்க செய்யும், உமது வார்த்தையைக் கொண்டு உள்ளங்களை உடைக்க செய்யும். ஊழித்தைத் தந்து உலகத்தைக் கலக்க செய்யும், உமது வார்த்தையைக் கொண்டு உள்ளங்களை உடைக்க செய்யும்.) ம்……………. அழைப்பேன் அன்பரை என் அலங்கத்திற்குள், அணைப்பேன் உம்மை அனைவரின் முன், இந்தப் பாவியின் உள்ளம் உமதாவியைப் பெறும். இந்தப் பாவியின் உள்ளம் உமதாவியைப் பெறும்.