У нас вы можете посмотреть бесплатно Yahweh | Lyrics in Description | Christian Song | Thomas P | Get Ready | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Tune, Composition and Lyrics by : Thomas P Lyrics : யாவே யாவையும் செய்து முடிப்பார், உன் தேவைகளெல்லாம் நிறைவேற்றுவார்; நீ தேடும் நிம்மதி நிகழ்ந்திடும், நீ நாடும் புகழிடம் வந்திடும்; நிம்மதி இல்லையா, உன் வாழ்விலே போராட்டமா; வந்திடு….. நீ வந்திடு… கண்மணி போல் காத்திடுவார், உன் கவலைகளெல்லாம் போக்கிடுவார்; அழைக்கிறார் அழைக்கிறார் இயேசு அழைக்கிறார், உருவாக்கினவர் அழைக்கிறார் உன்னைத்தான் அழைக்கிறார்; யாவே யாவையும் செய்து முடிப்பார், உன் தேவைகளெல்லாம் நிறைவேற்றுவார்; நீ தேடும் நிம்மதி நிகழ்ந்திடும், நீ நாடும் புகழிடம் வந்திடும்; நோயெல்லாம் தொற்றிக் கொண்டதா, பாவ சாபமே உன் வாழ்வினிலா, மாற்றிடுவார் புது மனுஷனாய்., மறுவாழ்வைத் தந்திடுவார் தரிசனமாய் அழைக்கிறார் அழைக்கிறார் இயேசு அழைக்கிறார், உருவாக்கினவர் அழைக்கிறார் உன்னைத்தான் அழைக்கிறார்; யாவே யாவையும் செய்து முடிப்பார், உன் தேவைகளெல்லாம் நிறைவேற்றுவார்; நீ தேடும் நிம்மதி நிகழ்ந்திடும், நீ நாடும் புகழிடம் வந்திடும்; வாழ்க்கையே கசக்கிறதா, தொட்டதெல்லாம் தோல்வியா, வெற்றி வரும் உன்னைத்தேடி, ஓடி வா நீ அவரை நாடி; அழைக்கிறார் அழைக்கிறார் இயேசு அழைக்கிறார், உருவாக்கினவர் அழைக்கிறார் உன்னைத்தான் அழைக்கிறார்; யாவே யாவையும் செய்து முடிப்பார், உன் தேவைகளெல்லாம் நிறைவேற்றுவார்; நீ தேடும் நிம்மதி நிகழ்ந்திடும், நீ நாடும் புகழிடம் வந்திடும்; கடன்களின் குவியலா, கண்ணீர்களில் குளியலா, தீர்த்திடுவார் உன் பாரங்களை முடித்திடுவார் உன் துயரங்களை அழைக்கிறார் அழைக்கிறார் இயேசு அழைக்கிறார், உருவாக்கினவர் அழைக்கிறார் உன்னைத்தான் அழைக்கிறார்; யாவே யாவையும் செய்து முடிப்பார், உன் தேவைகளெல்லாம் நிறைவேற்றுவார்; நீ தேடும் நிம்மதி நிகழ்ந்திடும், நீ நாடும் புகழிடம் வந்திடும்; கஷ்டங்கள் வாட்டுதா, நஷ்டங்கள் விரட்டுதா, உலகமெல்லாம் அவரிடமே, உன்னை உயர்த்திடுவார் உன்னதரிடமே; அழைக்கிறார் அழைக்கிறார் இயேசு அழைக்கிறார், உருவாக்கினவர் அழைக்கிறார் உன்னைத்தான் அழைக்கிறார்; யாவே யாவையும் செய்து முடிப்பார், உன் தேவைகளெல்லாம் நிறைவேற்றுவார்; நீ தேடும் நிம்மதி நிகழ்ந்திடும், நீ நாடும் புகழிடம் வந்திடும்;