У нас вы можете посмотреть бесплатно Selai Kattum Pennukkoru HD | SPB & K.S.Chithra | Vairamuthu | Kodi Parakkuthu | Rajini Hit Songs или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#rajinisongs #spbsongs #rajinihits #lovehits #vairamuthuhits #tamilsongs #kschithrahits #kschithrasongs Song :- Selai Kattum Pennukkoru Movie :- Kodi Parakkuthu Star Cast :- Rajinikanth, Amala, Bhagyalakshmi Singer :- S.P.B , K.S.Chithra Music Composed by :- Hamsalekha Lyrics written by :- Vairamuthu Release date :- 8 November 1988 ___________________________________________________________ Selai Kattum Pennukkoru Song Lyrics in Kodi Parakuthu பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ ஓஹோஹோ ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ ஓஹோஹோ பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் பெண் : வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள் ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள் பெண் : இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை ஆண் : இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா குழு : ……………………….. பெண் : ஓ..கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள் காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள் ஆண் : ஹா ஆ ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள் ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள் பெண் : ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா ஆண் : இது போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை பெண் : இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் குழு : ……………………… ஆண் : ஓ..காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ பெண் : ஓ..மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ ஆண் : மீனுக்குத் தூண்டில் இட்டாய் யானை வந்தது மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது பெண் : இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை ஆண் : இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் பெண் : வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள் ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள் பெண் : இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை ஆண் : இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை