У нас вы можете посмотреть бесплатно பெறுமவற்றுள் யாமறிவது | திருக்குறள் பாடல் | புதல்வரைப் பெறுதல் அன்புடைமை விருந்தோம்பல் | 30 குறள்கள் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Hit Like and Subscribe to support meaningful Tamil songs. 🎵 Lyrics: பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற எழுபிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்காப் பண்புடை மக்கட் பெறின் தம்பொருள் என்பதம் மக்கள் அவர் பொருள் தம் தம் வினையான் வரும் அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் சொற் கேட்டல் இன்பம் செவிக்கு குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள் மழலை சொல் கேளா தவர் தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல் அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் ஆர்வலர் புன் கணீர் பூசல் தரும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு அன்போடு இயைந்த வழ கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை என்பி லதனை வெயில் போல காயுமே அன்பி லதனை அறம் அன்பகத் தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற் கண் வற்றல் மரந்தளிர்த் தற்று புறத் துறுப் பெல்லாம் எவன் செய்யும் யாக்கை அகத் துறுப்பு அன்பி லவர்க்கு அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு இருந் தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு விருந்து புறத்ததா தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டாற் பாற் றன்று வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பரு வந்து பாழ் படுதல் இன்று அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல் வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான் நல் வருந்து வானத் தவர்க்கு இனைத் துணைத் தென்ப தொன் றில்லை விருந்தின் துணைத் துணை வேள்விப் பயன் பரிந் தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார் கண் உண்டு மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட் பேறு அல்ல பிற