У нас вы можете посмотреть бесплатно Chinnayya Song | Vilakam Ketta Chinnapulla | NSP Song | Kalpataru Darshan | Nithyananda Paramashivam или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
🙏 OM NITHYANANDA PARAMASHIVOHAM 🙏 With Bhagwan Eternal Grace and Blessings, We sharing this music albums for all our devotees should reach very beautiful devotion with Our Most Beloved Swamiji Supreme Pontiff of Hinduism His Devine Holiness Jagadguru Mahasannidhanam Bhagwan Sri Nithyananda Paramashivam. All Copyright © Nithyananda Dhyanapeetam, Bidadi, Bangalore. Released by: Nithyananda Kirtanalaya @ Adhi Kailaasa, Bangalore Adheenam - Bidadi. Album: AADIVA NITHYA Song 02: CHINNAYYA Listen & Download (FREE) High Quality Audio File (.mp3) / mm2studio KAILASA's Nithyananda Kirtanalaya: / songsofnithyananda Please! Subscribe Our Music Channel for More Updates & Upcoming Album: / mm2studio குழந்தையைப்போல் சிரிப்பார். குரு என்ற நிலையிலும் இருப்பார். கருணையின் வடிவம் அவரு சின்னையா... நம்ம கடவுள் அவரு பெருமைகள் நீ சொல்லையா! அருணையில் பொறந்தவரு. ஆனந்தம் அதை அருள்பவரு. நித்யானந்த சாமி அவரு பேரம்மா. நமக்கு வழிகாட்டிடும் தெய்வம் அவரு தானம்மா. அழகா விளக்கம் கேட்ட சின்ன புள்ள. வெளங்கிடுச்சா சொல்லு புள்ள. நித்தியானந்தரு சொன்ன சொல்ல, நாம எல்லோரும் வாழனும் வாழ்க்கையில. விளக்கம் கேட்ட சின்ன புள்ள. வெளங்கிடுச்சா சொல்லு புள்ள. நித்தியானந்தரு சொன்ன சொல்ல, நாம எல்லோரும் வாழனும் வாழ்க்கையில. —— அரிது-ன்னு சொல்லும் அந்த மனிதப்பிறவி எடுத்தாச்சு. அறிவியல் கூறும் அந்த ஆறு அறிவும் கிடைச்சாச்சு. இருப்பினும் ஆனந்தம் எங்கே சின்னையா? அதுக்கு நித்யானந்தர் சொன்ன வழியை சொல்லையா. ஆனந்தமா வாழ்விருக்க ஆதார ஸ்ருதி நாளு இருக்கு. நித்தியம் தியானம் ஆனந்தம் பூரணம் செல்லம்மா. இசையை மீண்டும் அந்த வீணையாய் மாறிடும் என்னம்மா. பெருசா விளக்கம் கேட்ட சின்ன புள்ள. வெளங்கிடுச்சா சொல்லு புள்ள. நித்தியானந்தரு சொன்ன சொல்ல, நாம எல்லோரும் வாழனும் வாழ்க்கையில. விளக்கம் கேட்ட சின்ன புள்ள - இப்ப வெளங்கிடுச்சா சொல்லு புள்ள. நித்தியானந்தரு சொன்ன சொல்ல, நாம எல்லோரும் வாழனும் வாழ்க்கையில. ——— ஒத்த வரி பதிலுக்குள்ள ஆயிரம் உண்மை ஒளிஞ்சிருக்கும். ஒன்னு ஒன்னா எடுத்துச் சொன்னா, ஒசந்த வாழ்க்கை நிலை கிடைக்கும். அத்தனையும் ஆனந்த சூத்திரம் சின்னையா. நித்யானந்தரின் வேத சாஸ்திரம் தானே என்னையா. நித்யமுன்னா ஞானக் கருத்தை சொத்து போல நல்லா சேர்த்து வைக்கணும். தேவ வரும்போது உதவும் செல்லம்மா. மனச தெளிய வைக்கும் ஆனந்த சூத்திரம் என்னம்மா. சரியா விளக்கம் கேட்ட சின்ன புள்ள. வெளங்கிடுச்சா சொல்லு புள்ள. நித்தியானந்தரு சொன்ன சொல்ல, நாம எல்லோரும் வாழனும் வாழ்க்கையில. விளக்கம் கேட்ட சின்ன புள்ள. வெளங்கிடுச்சா சொல்லு புள்ள. நித்தியானந்தரு சொன்ன சொல்ல, நாம எல்லோரும் வாழனும் வாழ்க்கையில. ——— நித்யன் சொன்ன ஞான கருத்த சொத்து போல தெனும் சேர்த்து வைக்கிறேன். அப்படியே தியானம்-ன்னா என்ன சின்னையா? நித்தியானந்தர் சொன்ன சத்தியத்தை நீயும் சொல்லையா. ஆசை அச்சம் இல்லாமலே பொங்கி எழும்புற வேகம் - அதத்தான் தியானம்-ன்னு சொன்னார் அம்மா செல்லம்மா. இனிமே ஒவ்வொரு செயலும் தியானமா மாறனும் என்னம்மா. ஒடனே விளக்கம் கேட்ட சின்ன புள்ள. வெளங்கிடுச்சா சொல்லு புள்ள. நித்தியானந்தரு சொன்ன சொல்ல, நாம எல்லோரும் வாழனும் வாழ்க்கையில. விளக்கம் கேட்ட சின்ன புள்ள. வெளங்கிடுச்சா சொல்லு புள்ள. நித்தியானந்தரு சொன்ன சொல்ல, நாம எல்லோரும் வாழனும் வாழ்க்கையில. ——— சொன்ன அந்த சத்தியம் உடம்பின் ஆழம் வரை பாஞ்சி சக்தி கிளப்ப, பொங்கி எழும் ஆனந்தம்-னா என்ன சின்னையா? நித்தியானந்தர் சொன்ன வாழ்வியல் வேதத்தை சொல்லையா. நித்தியன் சொன்ன சத்தியம் எல்லாம் வாழ்வில் அனுபவமாக மாற்றிட, தங்கு தடை இன்றி பொங்கும் உயர் சக்திதான் நித்தியன் ஆனந்தம்-ன்னு சொன்னார் அம்மா செல்லம்மா. புரிஞ்சி விளக்கம் கேட்ட சின்ன புள்ள. வெளங்கிடுச்சா சொல்லு புள்ள. நித்தியானந்தரு சொன்ன சொல்ல, நாம எல்லோரும் வாழனும் வாழ்க்கையில. விளக்கம் கேட்ட சின்ன புள்ள. வெளங்கிடுச்சா சொல்லு புள்ள. நித்தியானந்தரு சொன்ன சொல்ல, நாம எல்லோரும் வாழனும் வாழ்க்கையில. ------- பக்குவமா நித்தியனும் சொன்ன சத்தியங்களை நீ எடுத்துச் சொன்ன. அப்படியே பூர்ணம்-ன்னா என்ன சின்னையா? நித்தியானந்தன் சொன்ன விளக்கத்தை நீயும் சொல்லய்யா. பூமிக்குள்ள வந்து பொறந்து வளர்ந்து வாழ்ந்த காரணம் - அதை சாமி சொன்ன வழியில் வாழ்ந்திட செல்லம்மா, அந்த பூரணத்தை சென்று சேர்ந்திடலாமடி செல்லம்மா. பக்தியோடு விளக்கம் கேட்ட சின்ன புள்ள. வெளங்கிடுச்சா சொல்லு புள்ள. நித்தியானந்தரு சொன்ன சொல்ல, நாம எல்லோரும் வாழனும் வாழ்க்கையில. விளக்கம் கேட்ட சின்ன புள்ள. வெளங்கிடுச்சா சொல்லு புள்ள. நித்தியானந்தரு சொன்ன சொல்ல, நாம எல்லோரும் வாழனும் வாழ்க்கையில. #NithyanandaSongs #KAILASA #Chinnayya #AadiVaa #NithyanandaDancingSong #GuruVaarKirtans #ThursdaySong #AadiVaaNithya #NSP #NithyanandaSpurana #EnergyDarshanSong #KalpataruSong #JeevanMukti #ஆடிவா_நித்யானந்தா #சின்னய்யா_பாடல் #DevoteeSong #விளக்கம்_கேட்ட_சின்னபுள்ள #கல்பதருதரிசனம் #NithyanandaTamil #NithyanandaOldSong #Nithyananda #Kirtanalaya #MM2Studio #Paramashivoham #OnenessCapsule #LifeBlissFoundation #Dhyanapeetam Have a SuperConscious Breakthrough in Your Life: Paramashivoham with HDH Nithyananda Paramashivam (online program) Register : https://paramashivoham.org Download the Nlighten App: https://get.nlighten.app Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://nithyanandapedia.org/ http://www.innerawakening.org / srinithyananda / paramahamsanithyananda