У нас вы можете посмотреть бесплатно கேரல்ஸ் பாடல்கள் | Carols | Lourdes Shrine | K.Pudur | Madurai или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
1. பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே -2 1 சர்வத்தையும் படைத்தாண்ட சர்வவல்லவர்– இங்கு தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார் குளிரும்பனியும் கொட்டிலிலே கோமகனும் தொட்டிலிலே ஆரீரோ-2 ஆரிராரோ ஆராரோ-2 ஆரிராரோ தூங்கு தூங்கு பாலா நீ -2 2 சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் – இங்கு பங்கமுற்றப் பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார் 2. எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க எனக்கென்ன கவலை என் இறைவா - இனி அச்சமென்பதெனக்கில்லை வழியெங்கும் தடையில்லை தலைவா (2) உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே -2 எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா 1. பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன் வழிகாட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய் உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே-2 எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா 3. மார்கழி மலரே ஆராரோ மரியின் மகனே ஆரிரரோ -2 இசையின் ஏழு சுரமும் நீ இதயம் வாழும் இறைவன் நீ-2 இயேசு பிறந்தார் உள்ளம் உறைந்தார் விண்ணில் மகிமை மலர்ந்ததே இயேசு பிறந்தார் நெஞ்சம் நிறைந்தார் மண்ணில் அமைதி நிறைந்ததே 4. இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார் சேர்ந்து பாடுங்க தன்னானன்னானே தூதர் சொல்லிவிட்டார் அமைதியும் தந்துவிட்டார் சேர்ந்து ஆடுங்க தன்னானன்னானே மார்கழி மாசத்திலே கொட்டிடும் பனியினிலே ஏழையின் குடிசையிலே பிறந்தவனே தேவதூதன் சொன்ன செய்தியிது பாவம் போக்க வந்த தெய்வமிது எல்லோரும் இங்கே ஒன்றாகக்கூடி பாலனின் பிறப்பில் அக்களிப்போம் 5. இயேசு ராஜா வந்திருக்கிறார் எல்லோரும் கொண்டாடுவோம் கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கவலைகள் மறந்து நாம் பாடுவோம் கூப்பிடு நீ பதில் கொடுப்பார் குறைகளெல்லாம் நிறைவாக்குவார் உண்மையாக தேடுவோரின் உள்ளத்தில் வந்திடுவார் 6. கன்னி ஈன்ற செல்வமே இம்மண்ணில் வந்த தெய்வமே கண்ணே மணியே அமுதமே என் பொன்னே தேனே இன்பமே எண்ணம் மேவும் வண்ணமே என்னைத் தேடி வந்ததேன் ஆரிரோ ஆராரோ - 2 எங்கும் நிறைந்த இறைவன் நீ நங்கைஉதரம் ஒடுங்கினாய் ஞாலம் காக்கும் நாதன் நீ சீலக் கரத்தில் அடங்கினாய் தாய் உன் பிள்ளை அல்லவா சேயாய் மாறும் விந்தை ஏன்? 7. பாலகா உனக்கொரு பாட்டு தூங்கிடு நீ அதை கேட்டு ஏழை எந்தன் தாலாட்டு உனக்கு ஏற்றுக் கொண்டால் ஆனந்தம் எனக்கு (2) அக இருள் நீக்கிடும் ஒளியாய் என்னில் ஆறுதல் தந்திடும் மொழியாய் (2) விண்ணில் வந்த நிலவே என்னில் வந்த உறவே - 2 நீ வருவாய் இதயம் தருவேன் - 2 8. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசுராஜன் நம் சொந்தமாகினார் (2) இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் (2) ஆ... ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே - 2 சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார் தூரப் போயினும் கண்டுகொண்டார் (2) தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் (2) ஆ... 9. பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில் கன்னிமரி மடியில் ….. விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிட இயேசு பிறந்தாரே … ராஜன் பிறந்தார், நேசர் பிறந்தாரே மின்னிடும் வானக தாரகையே தேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவே பாலனைக் கண்டு பணிந்திடவே மகிழ்ந்தார் புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை 10 சந்தோஷ பூக்கள்...