У нас вы можете посмотреть бесплатно ஆஹா! இதன் மஹிமை இப்படிப்பட்டதா? இப்போதாவது அறிந்து கொண்டோமே! வாருங்கள்! நவராத்திரி வைபவத்திற்க்கு! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஓவ்வொரு வருடமும் புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை 9 நாட்கள் நவராத்திரி என்ற பெயரிலே அழகான ஒற்றைப்படையில் அமைக்கப்பட்ட படிக்கட்டுக்களிலே வித விதமான பொம்மைகளை வைத்து அலங்கரித்து முப்பெரும் தேவியரான துர்கா லஷ்மீ மற்றும் ஸரஸ்வதி என்று பெண் தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபடுகிறோம். இந்த பண்டிகை நம் இல்லங்கள் தோறும் மிக விமரிசையாக கொண்டாட்ப்படுகிறது. நம் இந்திய கலாசாரத்தில் மிகவும் போற்றப்படும், அனைவர்க்கும் ம்கிழ்ச்சியை கொடுக்க கூடியதான இந்த நவராத்திரிப் பண்டிகை இந்தியாவின் எல்லா மாநிலங்களில் மட்டும் அல்ல, உலகத்தில் இந்தியர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்களிலும் வித விதமான வழிபாடுகள், கலை நிகழ்ச்சிகள் என்று கோலாகலமாக அனுபவிக்கிறோம். இந்த வீடியோவிலே நான் ஸகல ஸெளபாக்யங்களும் அள்ளித்தரும் ஸ்ரீஸ்தவம் என்னும் அத்புதமான 11 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்தோத்ரத்தை வெளியிட்டிருக்கிறேன். அனைவரும் கேட்டு , அறிந்து, தினமும் ஸேவித்து, தாயாரின் பரிபூர்ண அனுக்ரஹத்தை பெற வேண்டுகிறேன். NAVARATHRI , AS IT NAME STANDS IS BEING CELEBERATED FOR CONTINOUS 9 DAYS IN THE MONTHS OF SEPTEMBER-OCTOBER MONTHS EVERY YEAR. ALL THESE 9 DAYS ALL THE HOUSEHOLDS ALL OVER INDIA MAKE WORSHIP TO WOMAN GODS viz., DURGA LAKSHMI AND SARASWATHI . PEOPLE ARRANGE VARIOUS DOLLS REFLECTING THE GODS GODDESSES, VARIOUS ANIMALS, FLOWERS AND ALL TYPES OF DOLLS DULY ARRANGING THEN IN WELL DECORATED STEPS AND DO PUJA DAILY BY THIS , PEOPLE BELIEVE THESE GODS SO ARRANGED, COME TO THEIR HOUSES AND BLESS THEM WITH ALL PROSPERITY. IN THIS VIDEO I HAVE RECITED 11 SLOKAMS OF SRI STAVAM WRITTEN BY SRI KUURATHTHAZVAAN ( A LEARNED , RESPECTED PERSON, ) PRIME DISCIPLE OD SWAMY RAMANUJA. BY RECITING THIS SLOKA DAILY (MORE SPECIALLY DURING NAVARATHRI) WILL BRING ABUNDANT BLESSINGS FROM GODDESS RANGANAYAKI,AND FULL PROSPERITY AND GOOD WEALTH,. I REQUEST EVERY ONE OF YOU TO LEARN AND RECITE THESE SLOKAS AND BE BLESSED! HAPPY NAVARATHRI GREETINGS TO YOU ALL! Vasumathysridharan 8778224382