У нас вы можете посмотреть бесплатно 🌈7வது மண்டகப்படி❤தியாகி. தெய்வத்திரு. N.O.கந்தசாமி தேவர் குடும்பத்தினர்❤❤ или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
❤❤தசரா திருவிழா❤❤ 🌈🌈29.09.25 அன்று ஏழாம் நாள் மண்டகப்படி இனிதே நடைபெற்றது. விடுதலைப்போராட்ட வீரர், தியாகி. தெய்வத்திரு. N.O. கந்தசாமி தேவர் அவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடுகளைச் செய்து சிறப்பித்தனர். 🌈 🔥தென்பாகம் அருள்மிகு ஸ்ரீசந்தனமாரி அம்பாளின் பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.🌈 🌈🌈வாழ்க வளமுடன்.🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏Attributions🙏🙏🙏🙏🙏🙏 Song Title : 🔥தென்பாகம் சந்தனமாரி🔥 Composed by : CJ மைக்🎶🎹🥁 Lyrics : A.Pa. ராஜா✏✒🖋🖊🖍 Vocals : நாஞ்சில் கிரீஷ்🎤🎧 Instrumentalist : சாலமன் ப்ரூட்டோ. D.V.🎸🎻🎷 Produced by Vijisri’s DISA Creations Produced in CJ.Studio, Maduravoyal, Chennai-95 பாடல் வரிகள் ஓம்…….. வங்கக்கடல் ஈரத்திலே…. முத்துநகர் ஓரத்திலே….. சிங்கமத்தில் வீற்றிருக்கும் எங்கள்தாயே…. நிர்கதியாய் வந்து நின்றோம் நாங்கள்…… பொற்பதமே… அற்புதமே… ஏறெடுத்துப் பார்க்க வேண்டும் நீயே….. சிங்கமத்தில் வீற்றிருக்கும் எங்கள் தாயே……. ஏறெடுத்துப் பார்க்க வேண்டும் நீயே….. தென்பாகம் கொலுவிருக்கும் சந்தனமாரி… நின்பாதம் சரணைடைந்தோம் அருள் தரும் தாயி……. தென்பாகம் கொலுவிருக்கும் சந்தனமாரி… நின்பாதம் சரணைடைந்தோம் அருள் தரும் தாயி……. கண்ணில் கடல் பொங்குதம்மா… உந்தன் பெயர் சொல்லுதம்மா… நெஞ்சில் ஒருவித ஏக்கம்… உன் பார்வை பட துன்பம் தீரும்.. காளி உன்னைக் காண வந்தோம்… அருள் புரியும் தாயே….. நாடி வந்த சந்ததிக்கு…. கதி அது நீயே…. சோதி வடிவாய் ஆனவளே….. செண்பகமே … எங்கள் மங்கலமே….. சோதி வடிவாய் ஆனவளே….. செண்பகமே … எங்கள் மங்கலமே….. தாக்கும் பிணிகள் உன்னை நோக்கும் நொடி ஓடும்… நாளும் எங்களை நீ காத்தருள வேண்டும்…. சந்தனமாரி எங்கள் குங்குமக்காளி நீ தொட்டால் வினை காத்தோடு தான் விட்டோடும் தாயீ… பக்தர்களின் நெஞ்சினிலே அமர்ந்தாய் போற்றி… வல்வினைகள் கொன்றிடவே அருள்வாய் போற்றி… சூரியனைக் குங்குமமாய் பதித்தாய் போற்றி… சந்திரனைக் காதணியாய் அணிந்தாய் போற்றி…. தென்பாகம் கொலுவிருக்கும் சந்தனமாரி… நின்பாதம் சரணைடைந்தோம் அருள் தரும் தாயி……. தென்பாகம் கொலுவிருக்கும் சந்தனமாரி… நின்பாதம் சரணைடைந்தோம் அருள் தரும் தாயி……. கண்ணில் கடல் பொங்குதம்மா… உந்தன் பெயர் சொல்லுதம்மா… நெஞ்சில் ஒருவித ஏக்கம்… உன் பார்வை படத் துன்பம் தீரும்.. பாரில் உன்னைக் காண வந்தோம்… அருள் புரியும் தாயே….. நாடி வந்த சந்ததிக்கு…. கதி அது நீயே…. பக்தர்களின் நெஞ்சினிலே அமர்ந்தாய் போற்றி… வல்வினைகள் கொன்றிடவே அருள்வாய் போற்றி… சூரியனைக் குங்குமமாய் பதித்தாய் போற்றி… ----------------------