У нас вы можете посмотреть бесплатно 15 Min - இந்த பாடல் உங்களுக்கு தெய்வீக அருளை கிடைக்க செய்யும் | வள்ளலார் மகா மந்திரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஓம் நமசிவாய! 🔱 மகா ஞான யோகி (Maha Gnana Yogi) சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். வள்ளலாரின் மகா மந்திரம் என்றழைக்கப்படும் இந்த மந்திரம், வள்ளலார் போதித்த சமரச சுத்த சன்மார்க்கத்தின் மையக் கருத்தாகும். இறைவன் ஒளி வடிவில், கருணை வடிவில் எங்கும் நிறைந்திருப்பதை உணர்த்துவதே இதன் நோக்கம். இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் மன அமைதி, தெய்வீக அருள் கிட்டும் என நம்பப்படுகிறது. இது இறைவனைப் பேரொளியாகவும், தனிப்பெருங்கருணையாகவும் போற்றும் மிக முக்கியமான மந்திரமாகும். இந்த மகா மந்திரத்தை மனதில் நிலைனிருதும்பொழுது நம் வாழ்வில் நல்ல முன்னேற்றமடைவதை அடைவதை காணலாம். மந்திரத்தின் பொருள்: அருட்பெருஞ்ஜோதி - அருளின் பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி - அருளின் பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை - தனித்த, எல்லையற்ற கருணை அருட்பெருஞ்ஜோதி - அருளின் பெருஞ்சோதி மனிதர்களின் மன அமைதிக்கான மார்கத்திற்கு அழைத்து செல்வதே எங்களின் நோக்கம். இனி வரும் நாட்களில் சிந்தனை கதைகள், ஆன்மீக பாடல்கள், ஆழமான ஆன்மீகத் தகவல்கள், தியானப் பயிற்சிகள் மற்றும் வாழ்வியல் ரகசியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். 🧘♂️✨ தொடர்ந்து இணைந்திருக்க எமது சேனலை சப்ஸ்கிரைப் (Subscribe) செய்யுங்கள்! #MahaGnanaYogi #aanmeegam #vallalar #arutperunjothi #relaxation #peace #manthiram #gnanapragasam #sathyasabai #Spiritualtamil #Song #bakthipaadal ------------------------------------------------------------------------------------------------------------- Copyright Disclaimer: இந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சிகள் மற்றும் இசை அனைத்தும் முறையான உரிமம் (Licensed) பெறப்பட்டவை. Footage Credit: Visuals: Licensed via Freepik / Pexels / Pixabay / Bing. Music: Created & Licensed via Suno AI. Content: Original creation by Maha Gnana Yogi.