У нас вы можете посмотреть бесплатно ANPIL MALARNTHA AMARAKAVIYAM - PASION PLAY அன்பில் மலர்ந்த அமரகாவியம் திருப்பாடுகளின் காட்சி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அன்பில் மலர்ந்த அமரகாவியம் திருப்பாடுகளின் காட்சி யாழ். திருமறைக் கலாமன்றத்தினால் 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி யாழ். கோட்டை பிரதேசத்தின் முற்ற வெளியில் முதன் முதலில் ஆற்றுகை செய்யப்பட்டது. இவ்வாற்றுகை நடைபெற்ற போது ஜேவிபி அமைப்பினரால் யாழ். கோட்டை பிரதேசம் தாக்குதலுக்கு உள்ளாகி இவ்வாற்றுகை நடைபெற்ற நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றமடைந்து இன்றும் பலராலும் பேசப்படுகின்றது. அன்பில் மலர்ந்த அமரகாவியம் திருப்பாடுகளின் காட்சி அதன்பின் பலதடவைகள் ஆற்றுகை செய்யப்பட்டு இறுதியாக 2015 ஆம் ஆண்டில் யாழ். திருமறைக் கலாம்ன்ற திறந்தவெளி அரங்கில் மேடையேற்றப்பட்டது. அவ்வாறுகையின் பதிவே இது.