У нас вы можете посмотреть бесплатно பொது ஆவுடையார் கோயில் | pothu avudaiyar koil | SIVAN KOIL | சிவன் கோயில் | SURA MUSICAL | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஆன்மீக நெஞ்சங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் ! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை- திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து 12 கி மீ தொலைவில் உள்ளது பரக்கலக்கோட்டை .இந்த ஊரில் உள்ள பொதுவுடையார் கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது - இக்கோயிலில் இறைவன் வெள்ளால மரமாக அருள்பாலிக்கிறார்- இறைவி இல்லை -கொடிமரம் இல்லை -அனைத்து சிவ ஸ்தலங்களிலும் சிவனை லிங்க திருமேனியாக பார்க்கிறோம் -ஆனால் இங்கு வெள்ளால மரமாக காட்சி அளிக்கிறார் - ஆலமரத்தில் உறைந்திருக்கும் ஈசனை காண பேருந்து நிறுத்தத்தில் இருந்து அலங்கார வளைவு நம்மை வரவேற்கிறது.ஆற்றங்கரை ஓரமாக செல்லும் பாதையில் அரை கி மீ சென்றால் பிரமாண்டமான ஈசன் உறைந்திருக்கும் ஆலமரத்தை தரிசிக்கலாம் -நூற்றுக்கணக்கான விழுதுகள் தரையை தொட்டிட மெய் சிலிர்க்கும் ;-மரத்தின் அடிப்பாகத்தை சுற்றி பாதுகாப்பாக எழுப்பப்பட்ட சுவர், கோயில் என்ற அந்தஸ்தை தந்துள்ளது -உயர்ந்த கோபுரம் இல்லை -ஆகம சாஸ்திரப்படி அமைந்த பிரகாரம் இல்லை -பரிவார தேவதை இல்லை. முன்னொரு காலத்தில் இந்த இடம் அடர்ந்த வனமாக இருந்தது -கூடை முடையும் தொழிலாளி ஒருவர் மூங்கில் சீவிக்கொண்டிருக்கிறார் -அப்பொழுது அவர் கையில் வைத்திருந்த அரிவாள் கைநழுவி ஆலமரத்தின் மீது விழுந்து விட்டது -அரிவாள் மரத்தில் பட்டு குருதி பெருக்கெடுத்து ஓடுகிறது -அதேநேரம் அவருடைய கண்பார்வையும் போய்விடுகிற து -அங்கேயே அந்த தொழிலாளி தங்கி விட்டார் -மனைவி மற்றும் உறவினர்கள் அவரை தேடி வருகிறார்கள் -நடந்த விவரத்தை அவர்களிடம் சொல்லுகிறார் -அப்போது உறவினர்களில் ஒருவர் ,இந்த மரத்தில் இறைவன் உறைந்து உள்ளார் -அவருக்கு கார்த்திகை மாதம் சோமவாரத்தில் அர்த்த ஜாம பூஜை செய்து வழிபட்டால் பாவங்கள் தீரும் ,கண்பார்வை வரும் ,ஊர் செழிக்கும் என்று கூறுகிறார் -கார்த்திகை மாத சோமவாரத்தில் அர்த்தஜாம பூஜை செய்து வழிபட்டபின் அந்த தொழிலாளிக்கு கண்பார்வை வருகிறது என்கிற செய்தியும் உண்டு - TITLE : PODHU AVUDAIYAR KOIL SCRIPT : V.RANJANI VOICE : AMRUTHA MUSIC :ARAVIND SIDDHARTHA VIDEO EDITING : M.SURA MAYILVAKANAN PRODUCTION : SURA MUSICAL #sivan #pothuavudaiyarkoil #suramusical please subscribe SURA MUSICAL. Also comments and share