У нас вы можете посмотреть бесплатно ஏசாயா 25 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
(Chorus: Isa 25:1,9) கர்த்தாவே, நீர் என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன் ஏனெனில் நீர் அதிசயங்களைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். இதுவே நம்முடைய தேவன்; நாம் அவருக்காகக் காத்திருந்தோம், அவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், நாம் அவருக்காகக் காத்திருந்தோம்; நாம் அவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் (Verse 1: Isa 25:4-6) நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும். (Chorus: Isa 25:1,9) கர்த்தாவே, நீர் என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன் ஏனெனில் நீர் அதிசயங்களைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். (Verse 2: Isa 25:7–8,11) சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார். நீந்துகிறவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல் அவர் தமது கைகளை அவர்கள் நடுவிலே விரித்து, அவர்கள் பெருமையையும், அவர்கள் கைகளின் சதிசர்ப்பனைகளையும் தாழ்த்திவிடுவார். (Chorus: Isa 25:1,9) கர்த்தாவே, நீர் என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன் ஏனெனில் நீர் அதிசயங்களைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். இதுவே நம்முடைய தேவன்; நாம் அவருக்காகக் காத்திருந்தோம், அவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், நாம் அவருக்காகக் காத்திருந்தோம்; நாம் அவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம்