У нас вы можете посмотреть бесплатно பயம்வேண்டாம்… நான் உன்னை மீட்டுக் கொண்டேன் - Do not be afraid | Isaiah 43 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
🎶 (Chorus) பயம்வேண்டாம்… நான் உன்னை மீட்டுக் கொண்டேன்! உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்… “நீ என்னுடையவன் என்று அறிவேன்!” நீ என் பார்வைக்கு அருமையானவன் நான் உன்னைச் சிநேகிக்குறேன் 🎶 (Verse 1) நீ தண்ணீர்களைக் கடக்கும்போது, காலடி அலைமோதும் வேளையில், நான் உன்னோடு இருப்பேன் உன் பாதைக்கு பயமொன்றும் வேண்டாம். ஆறுகளை நீ கடக்கும் போதும் அவை உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடந்தாலும் தீ உன்பேரில் பற்றாது! 🎶 (Chorus) பயம்வேண்டாம்… நான் உன்னை மீட்டுக் கொண்டேன்! உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்… “நீ என்னுடையவன் என்று அறிவேன்!” நீ என் பார்வைக்கு அருமையானவன் நான் உன்னைச் சிநேகிக்குறேன் 🎶 (Verse 2) நான் இஸ்ரவேலின் பரிசுத்தறும், உன் இரட்சகருமான கர்த்தர்! எகிப்தையும், சேபாவையும் கொடுத்தேன் உன் நாமத்துக்கு ஈடாக ஒப்படைப்பேன் என் பார்வைக்கு நீ அருமையானபடியினால் நான் உன்னைப் நேசிக்கிறேன்; ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன். 🎶 (Chorus) பயம்வேண்டாம்… நான் உன்னை மீட்டுக் கொண்டேன்! உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்… “நீ என்னுடையவன் என்று அறிவேன்!” நீ என் பார்வைக்கு அருமையானவான் நான் உன்னைச் சிநேகிக்குறேன் 🎶 (Verse 3) நானே உன் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உன் ராஜாவுமானவன். சமுத்திரத்திலே வழியையும், வலிய தண்ணீரிலே பாதையையும் உண்டாக்குவேன்; இரதங்களையும் குதிரைகளையும் இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப்பண்ணி, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகும் 🎶 (Final Chorus) பயம்வேண்டாம்… நான் உன்னை மீட்டுக் கொண்டேன்! உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்… “நீ என்னுடையவன் என்று அறிவேன்!” நீ என் பார்வைக்கு அருமையானவன் நான் உன்னைச் சிநேகிக்குறேன்