У нас вы можете посмотреть бесплатно திரித்துவம் பாகம் 15 Trinity Part 15 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கொர்நேலியு வீட்டில் பேதுருவால் அறிவிக்கப்பட்ட சுவிஷேசம் ஒருவரைப் பற்றியா அல்லது இருவரைப்பற்றியா? அப் 10:34: Acts 10:34 "அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் (பிதா) பட்சபாதமுள்ளவரல்ல என்றும்," அப் 10:35: Acts 10:35 "எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் (ஒரு கடவுளுக்கு) பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு (பிதாவுக்கு) உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." அப் 10:36: Acts 10:36 "எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் (பிதா) சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே (இவர்கள் புறஜாதியாக இருந்தாலும் இயேசுவின் பிரசங்கத்தை கேள்விப்பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் பேசுகிறான்)." அப் 10:38: Acts 10:38 "நசரேயனாகிய இயேசுவை தேவன் (பிதா) பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்." அப் 10:40: Acts 10:40 "மூன்றாம் நாளிலே தேவன் (பிதா) அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார்." அப் 10:42: Acts 10:42 "அன்றியும் அவரே (இயேசுவே) உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் (பிதாவினால்) ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்." அப் 10:44: Acts 10:44 "இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்." மத் 28:19-20: Mat 28:19-20 "ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்." 1 யோவா 5:7: 1John 5:7 "(பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;"