У нас вы можете посмотреть бесплатно மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் முறைகேடு புகார்: தேர்தல் கமிஷனுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Partnership #TMC| SIR| ECI| SupremeCourt| Mamata| WestBengal| WBelection2026 பீகாரை தொடர்ந்து தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்பட் 12 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் போலி வாக்காளர்களின் பெயரை நீக்கி தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்தது. மேலும், பெயரில் பிழைகள் உள்ளிட்ட சில காரணங்களை சுட்டிக் காட்டி, 1.38 கோடி வாக்காளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. எஸ்ஐஆர் பணியை எதிர்த்து மேற்கு வங்க அரசு மற்றும் திரிணாமுல் காங் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சட்டசபை தேர்தலை குறிவைத்து எஸ்ஐஆர் என்ற பெயரில் மேற்கு வங்கம் குறிவைக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங் வாதத்தை முன் வைத்தது. இந்த வழக்கில் முதல்வர் மம்தாவே நேரில் ஆஜராகி வாதாடினார்.# #TMC| SIR| ECI| SupremeCourt| Mamata| WestBengal| WBelection2026