У нас вы можете посмотреть бесплатно ஸ்ரீ வாராஹி தன வசிய மந்திரம் | Sri Varahi Dhana Vasiya Mantra in Tamil 108 Times Chanting или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#varahidhanaakarshanamantra #varahidhanavasiyamantra #varahimoolamantra #varahiammanpadalgal #varahimantra #varagimantra #varahipooja #varahiammangayatrimantram #varagi #varahisongs #வாராகிஅம்மன்தனஆகர்ஷணமந்திரம் ஸ்ரீ வாராஹி அம்மன் தன வசிய மந்திரம்: ஓம் க்லீம் வராஹமுகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹ: இந்த மந்திரத்தை தினம் தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும், வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் மிகப் பெரிய தன தான்ய விருத்தியும் ஏற்படுத்தும், செல்வத்தை வாரி வழங்கும் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும், மனதில் தைரியம் பிறக்கும், கேட்ட வரங்கள் கிடைக்கும். நம்பிக்கையுடன் கூறி பாருங்கள் அன்னையின் அருள் நிச்சயம் கிடைக்கும். வேண்டிய வரம் தரும் வராஹி காயத்ரி மந்திரம் வராக அவதாரம் எடுத்த திருமாலின் அம்சமாக கருதப்படுகிறாள் வராஹி அம்மன். இவள் வராஹம் என்று சொல்லக்கூடிய பன்றி முகத்தோடும், மனித உடலோடும், எட்டு கரத்தோடும், அதில் ஒரு கரத்தில் கலப்பையை ஏந்தியவாறும் சிம்ம வாகனத்தில் காட்சி தந்து தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் வராகி அம்மன். வீரநாரி, மகாசேனா, பஞ்சமீ என பல பெயர்களை கொண்ட இவள் துர்க்கையின் படை சேனாதிபதியாக இருந்து வெற்றியை மட்டுமே ஈட்டியவள். ராஜ ராஜ சோழன் போருக்கு சொல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் என்று சில குறிப்புகள் கூறுகின்றன. இவள் உக்கிரமான தெய்வமாக பார்க்கப்பட்டாலும் அன்பை பொழிவதில் அன்னைக்கு நிகரானவன். இவளுக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்களை மிக விரைவில் தரக்கூடியவள் வராகி அம்மன் விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு ஈனும் ஊரில் வராகி அம்மனுக்கு ஒரு கோவில் உள்ளது. இது அஷ்டவராகி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலே வராகி அம்மனுக்கு தோன்றிய உலகின் முதல் கோவில் என்று கூறப்படுகிறது. இங்கு சென்று வராஹி அம்மனை வழிபட்டு வந்தால் அவளின் பரிபூரண அருள் கிடைக்கும். Poem: Vedic mantra Category : Traditional Songs Singer: Sri Aanandagiri Swami Video: Siva Krithick Production: Sivayogi Gnana Peetam