У нас вы можете посмотреть бесплатно அவளிவணல்லூர் | வாரம் ஒரு தேவாரம் | போகிற வழிக்கு புண்ணியம் l திருமுறை 3-82 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அவளிவணல்லூர் | வாரம் ஒரு தேவாரம் | போகிற வழிக்கு புண்ணியம் l திருமுறை 3-82 Video contents: 00:00 Intro 00:31 தேவாரம் முன்னுரை 02:34 அவளிவணல்லூர் தேவார முன்னுரை 03:12 1. கொம்பு இரிய வண்டுலவு கொன்றை புரிநூலொடு குலாவித் 03:54 2. ஓமையன கள்ளியன வாகையன கூகை முரல் ஓசை 04:35 3. நீறுடைய மார்பில் இமவான் மகளொர் பாகநிலை செய்து 05:11 4. பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணிப் 05:52 5. குழலின் வரிவண்டு முரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு 06:37 6. துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுதேத்த அருள் செய்து 07:19 7. கூடரவ மொந்தை குழல் யாழ் முழவினோடும் இசை செய்யப் 07:59 8. ஒருவரையும் மேல்கொடேன் என எழுந்த விறலோன் இப் 08:40 9. பொறிவரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும் 09:23 10. கழியருகு பள்ளி இடமாய அடு மீன்கள் கவர்வாரும் 10:12 11. ஆனமொழியான திறலோர் பரவும் அவளிவணலூர் மேல் பதிக எண்: 3.82 அவளிவணல்லூர் சாதாரி பாடல் 1: கொம்பு இரிய வண்டுலவு கொன்றை புரிநூலொடு குலாவித் தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து இடபம் ஏறிக் கம் பரிய செம்பொன் நெடுமாட மதில் கல் வரை விலாக அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே பாடல் 2: ஓமையன கள்ளியன வாகையன கூகை முரல் ஓசை ஈமம் எரி சூழ் சுடலை வாச முதுகாடு நடமாடித் தூய்மை உடையக் கொடு அரவம் மிக்கொளி துலங்க ஆமையொடு பூணும் அடிகள் உறைவது அவளிவணலூரே பாடல் 3: நீறுடைய மார்பில் இமவான் மகளொர் பாகநிலை செய்து கூறுடைய வேடமொடு கூடி அழகாயதொரு கோலம் ஏறுடையர் ஏனும் இடுகாடு இரவில் நின்று நடமாடும் ஆறுடைய வார்சடையினான் உறைவது அவளிவணலூரே பாடல் 4: பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணிப் பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து துணியுடைய தோலுமுடை கோவணமும் நாகமுடன் தொங்க அணியும் அழகாக உடையான் உறைவது அவளிவணலூரே பாடல் 5: குழலின் வரிவண்டு முரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடித் தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர் அழலும் மழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே பாடல் 6: துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுதேத்த அருள் செய்து நஞ்சு மிடறு உண்டு கரிதாய வெளிதாகி ஒரு நம்பன் மஞ்சு உற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு வளாவி அஞ்ச மதவேழம் உரியான் உறைவது அவளிவணலூரே பாடல் 7: கூடரவ மொந்தை குழல் யாழ் முழவினோடும் இசை செய்யப் பீடு அரவமாகு படர் அம்பு செய்து பேரிடபமோடும் காடரமாகு கனல் கொண்டு இரவில் நின்று நடமாடி ஆடரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே பாடல் 8: ஒருவரையும் மேல்கொடேன் என எழுந்த விறலோன் இப் பெருவரையின் மேலொர் பெருமானும் உளனோ என வெகுண்ட கருவரையும் ஆழ் கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை அருவரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே பாடல் 9: பொறிவரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும் வெறி வரிய வண்டறைய விண்ட மலர் மேல் விழுமியோனும் செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று சிறிதேயும் அறிவரியனாய பெருமான் உறைவது அவளிவணலூரே பாடல் 10: கழியருகு பள்ளி இடமாய அடு மீன்கள் கவர்வாரும் வழியருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும் பழியருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுதேத்தும் அழியருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே பாடல் 11: ஆனமொழியான திறலோர் பரவும் அவளிவணலூர் மேல் போன மொழி நன்மொழிகளாய புகழ் தோணிபுர ஊரன் ஞானமொழி மாலை பலநாடு புகழ் ஞானசம்பந்தன் தேன்மொழி மாலை புகழ்வார் துயர்கள் தீயது இலர் தாமே